Tuesday, July 27, 2010

இந்தியா...


நமது இந்தியா நிலநடுக்கோட்டிற்கு வடக்கில் ஆசியக்கண்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்ளது.
உலக நிலப்பரப்பில் 2.5 சதவிகிதம் கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 16 % பெற்றுள்ளது.
நம் நாடு உலகில் உள்ள எல்லா நாடுகளுடன் வணிகதொடர்பிர்க்கும்,கடல்போக்குவரதிர்க்கும் எளிமையாக உள்ளது.
நம் நாடு ப்விப்பரப்பின் அடிப்டையில் ஏழாவது இடத்தில உள்ளது.
இந்தியாவின் மோதப்ப்பரப்பு 3.3 கி.மீ ஆகும்.


உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நமது இரும்பு பாதையின் மண்டலங்கள்...
1.மத்திய இரயில்வே மண்டலம் =மும்பை

2.கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

3.வடக்கு இரயில்வே மண்டலம் =புதுடெல்லி

4.தென்னக இரயில்வே மண்டலம் =சென்னை

5.வடகிழக்கு இரயில்வே மண்டலம்=கோரக்பூர்

6.தென்மத்திய இரயில்வே மண்டலம் =செகந்திராபாத்

7.வடகிழக்கு எல்லைப்பகுதி இரயில்வே மண்டலம் =மாளிகான்

8.தென்கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

9.மேற்கு இரயில்வே மண்டலம் =மும்பாயில் உள்ள சர்க்கேட்


இந்தியாவின்
சிறப்புகள் :

*முதன் முதலில் என் முறையை கண்டு பிடித்தது. ஆரியப்பட்டாதான் பூஜியத்தை கண்டு பிடித்தார்.

*உலகின் மதல் பல்கலைக்கழகமான தக்க்ஷிமுகி கி.மு.700 ம் ஆண்டில் நிறுவப்பட்டது.10,500க்கும் அதிகமான் மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து 60க்கும் மேற்ப்பட்ட கலைகளை கற்றனர். நாலந்தா பல்கலைக்கழகம் கி.மு 4 ம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றது.சமஸ்கிருதம் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் மொழியாக விளங்கியது.

*17 ம் நூற்றாண்டில் வெள்ளைக்கார காலனியாதிக்கம் ஏற்ப்படும் வரை இந்தியா செல்வம் கொழிக்கும் நாடாகவே இருந்துள்ளது.

*சிந்து நதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்வழிப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.

*பாஸ்கராச்சார்யா பூமி சூரியனச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடித்தார்.5 ம் நூற்றாண்டிலேயே பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகும் என கண்டுபிடிக்கப்பட்டது.

*கணிதத்தில் "பையின்" மதிப்பை கண்டறிந்தவர் "புத்தயனார்" என்பவர் ஆவார்.மேலும் அல்ஜீப்ரா,ஜியோமேதி,கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

*அமெரிக்காவின் இயற்கைத் தாக்கங்கள் பற்றி ஆராயும் நிறுவணன் 1896 ஆம் ஆண்டு வரை இந்தியாதான் வைரத்திற்கு ஆதாரமாக விளங்கியுள்ளது என்று கூறியுள்ளது.(ஆனால் அவையெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை).மேலும் அந்நிறுவனம் கம்பியில்லாத போக்குவரத்தை மார்கொனிக்கு முன்னரே "ஜகதீச்போஸ்" தான் கண்டுபிடித்தார் என நிரூபித்துள்ளது.

*சதுரங்க விளையாட்டு இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றி மற்ற நாட்டவர் கூற்று :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்:"நாம் இந்தியாவுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்".எவ்வாறு எண்ணுவது என்பதை கண்டறிந்தவர்கள் அவர்கள்.அவ்வாறு கண்டுபிடிக்காவிட்டால் எந்தவித ஆய்வியல் கண்டுபிடிப்பும் இல்லாமல் போயிருக்கும்.

மார்க் தைவான்: இந்திய மனித இனத்தின் தொட்டில்,மனிதப் பேச்சின் பிறப்பிடம்,சரித்திரத்தின் தாயகம்,நினைவுச்சின்னங்களின் மூதாட்டி,பாரம்பரியத்துக்கு முன்னோடி,மேலும் மனித வரலாற்றின் விலைமதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பிரஞ்சு கல்வியாளர் ரொமைன்ரோலன்ட்: உலகில் ஓரிடத்தில் மனிதர்களின் கனவெல்லாம் நினைவானது என்றால் அது நிச்சயமாக இந்தியாவாகத்தான் இருந்திருக்கும்.

சில கசப்பான உண்மைகள் :

1. 2050-இல் மக்கள்தொகையில் உலகின் #1 நாடு - இந்தியா (161.38 கோடி, அப்போது சீனா வெறும் 141.7 கோடி)

2. உத்திரப்ரதேசத்தின் மக்கள் தொகை = பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் - 18.5 கோடி. (பிரேசில் இந்தியாவைவிட நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு)

3. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை = மேக்சிகோ நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் (10.4 கோடி)

4. பீகாரின் மக்கள் தொகை = ஜெர்மனி நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் (8.3 கோடி)

5. மனிதவள மேம்பாட்டில் இந்தியாவின் இடம் = 134

6. Indian's ranking in Global Hunger Index = 65

7. சுகாதாரம் - இந்தியாவின் இடம் = 114

8. Indian's rank on Gender equality = 113

9. மாசுக்கட்டுபாட்டில் இந்தியாவுக்கான இடம் = 123

10. ஊழல் - இந்தியாவின் இடம் = 8


இறுதியாக கண்ணுக்கு எதிரே நடை பெரும் இன படுகொலைகளை, இறையாண்மை என்ற பெயரில் தட்டி கேட்க வக்கில்லாத நாடு...

2 comments:

Anonymous said...

Nanba good job
vazhga valamudan

Anonymous said...

அருமை!!!!!!!!!!!!!!!!