Tuesday, June 16, 2009

உழவுக்கும் உண்டு வரலாறு


இயற்கை விஞ்ஞானி,வேளாண் வித்தகர் டாக்டர் கோ.நம்மாழ்வார் கைவண்ணத்தில், விகடன் பதிபகத்திலிருந்து வெளி வந்த புத்தகம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் போன்றிய வற்றின் தாக்குதலின் விளைவுகளை பொட்டில் அறைந்தது போல் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.ஜப்பான் விஞ்ஞானி மாசானு எழுதிய 'ஒற்றை வைக்கோல் புரட்சி' உள்ளிட்ட பல நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.பசுமை புரட்சி சாமிநாதனை புரட்டி எடுத்திருக்கிறார்.விவசாயிகள் மட்டுமல்லாமல் இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

எனது மதிப்பீடு : நேரம் கிடைத்தால் படிக்கலாம்.

No comments: