
சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' நேற்று இரவு படிக்க வாய்ப்பு கிடைத்தது. மற்றுமொரு கணேஷ்-வசந்த் கதை. வழக்கம் போல ஆங்கில வார்த்தைகள் பல சொருகி மனித மனம்,hipnotism என போகிற scientific நாவல். பாதியிலேயே ஒருவாறு கதையின் ஓட்டம் புரிந்தாலும் ,தொடர்ந்து படிக்க ஆவலை தூண்டும் ஒரு thriller.சுஜாதாவின் எழுத்து அப்பட்டமாக தெரிந்தாலும், ஏதோ ஒன்று விடுபட்டதை போலவே ஒரு உணர்வு.
எனது மதிப்பீடு : நேரம் கிடைத்தால் படிக்கலாம்
No comments:
Post a Comment