Friday, December 4, 2009

இடைவெளி

சரியாக ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, இதோ வந்து விட்டேன் மீண்டும் உங்கள் கவனத்தை கவர்வதற்கு. சின்ன தயக்கம், சரியான புறிதல் இல்லாதது, நேரமின்மை, அலுவலக சுமை, என்னத்த எழுதி என்னத்த செஞ்சி எனும் வாழ்க்கையின் மீது வெறுப்பு என அத்தனையும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டதனால் இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாகி போனது.

புது பொளிவுடன், புது தெளிவுடன், புது தெம்புடன் இனி வழக்கம் போல் எனது கோவம்,எதிர்பார்ப்பு,பாராட்டு,ஆற்றாமை என அத்தனையும் உங்கள் முன்னே...

ஒன்பத்துவேளியிளிருந்து ஒரு சாமானியன்.

1 comment:

Unknown said...

roamba pesama olunga post pannuga.